இவ்வாண்டு நம் பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் மார்ச் மாதம் 23-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெற்றன. அந்நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்!
வில்லுப்பாட்டுப் பயிலரங்கு (தொடக்கநிலை 3 & 4) |
ஐ-திரை பயிலரங்கு (தொடக்கநிலை 3 & 4) |
ஐ-திரை பயிலரங்கு (தொடக்கநிலை 5 & 6) |
மண் சிற்பப் பயிலரங்கு (தொடக்கநிலை 1 & 2) |
'தட்டச்சுச் செய்யலாம் வாங்க!' (தொடக்கநிலை 3 - 6) |
கவிதை பயிலரங்கு (தொடக்கநிலை 5 & 6) |
மாணவர்களுடைய கவிதை எழுதும் முயற்சி! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக